வவுனியாவில் சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - February 24, 2021
சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே எமது உரிமைகளை எமக்கு வழங்கு என தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள்…
Read More

கிளிநொச்சி-இந்துபுரத்தில் கேரள கஞ்சாவுடன் வாலிபர் ஒருவர் கைது

Posted by - February 24, 2021
கிளிநொச்சி, இந்துபுரத்தில் 2,685 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் வாலிபர் ஒருவர் காவல் துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
Read More

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு – நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை ஒத்துக்கொண்ட அரச தரப்பு

Posted by - February 24, 2021
மட்டக்களப்பு,மைலத்தமடு,மாதவனை பகுதியில் 617பேருக்கு தற்காலிகமாக விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதை அரச தரப்பு சட்டத்தரணி ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த அனுமதியானது இம்மாதம் 28ஆம்…
Read More

அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் துலாபரணிக்கு வழங்கப்படுகிறது!

Posted by - February 24, 2021
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன்…
Read More

பூநகரி சங்குப்பிட்டியில் பிள்ளையாரைக் காணவில்லை!

Posted by - February 23, 2021
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இருந்த பிள்ளையார் சிலையை கடந்த சில நாட்களாகக் காணவில்லை. ஏ-9 , 32 வீதியில்…
Read More

சாவகச்சேரியில் கோர விபத்து பரிதாபமாக பலியான இளைஞன்

Posted by - February 23, 2021
சாவகச்சேரி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்தான். நெல்லியடியை சேர்ந்த ஜெ.அன்ரனி (வயது-20) என்ற இளைஞனே…
Read More

பருத்தித்துறையில் நடன ஆசிரியை உட்பட அவருடன் தொடர்பிலிருந்த பலருக்கு கொரோனா

Posted by - February 23, 2021
பருத்தித்துறையில் 13 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் நடன ஆசிரியை ஒருவருக்கு தொற்று உள்ளமை…
Read More

யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று!

Posted by - February 23, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சை பிரிவின் பொறுப்புத் தாதிய உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று…
Read More

யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் கையளிப்பு!

Posted by - February 23, 2021
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி.…
Read More

நெடுந்தீவுக் கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

Posted by - February 23, 2021
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…
Read More