தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு – 2023,2024
புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம், தனது நிர்வாகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்து இவ்வாண்டுக்கான அரையாண்டுத்தேர்வை 27.01.2024 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவேற்றியுள்ளது. இத்தேர்வு தமிழ்க்…
மேலும்