தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் நினைவு கூறல் எழுச்சிகரமாக பெல்சியத்தில் இடம்பெற்றது.
தமிழர்களுடைய பூர்வீகத் தாயகத்தின் விடுதலை வேண்டி 5 அம்சக் கோரிக்கைகளினை இந்திய அரசிடம் முன்வைத்தவாறு தியாகி லெப் கேணல் திலீபன் அண்ணா 26.09.1987 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் 12 நாட்கள் நீர் ஆகாரம் அன்றி அதி உச்ச தியாகத்தினை புரிந்தார்.…
மேலும்