சமர்வீரன்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் நினைவு கூறல் எழுச்சிகரமாக பெல்சியத்தில் இடம்பெற்றது.

Posted by - September 28, 2021
தமிழர்களுடைய பூர்வீகத் தாயகத்தின் விடுதலை வேண்டி 5 அம்சக் கோரிக்கைகளினை இந்திய அரசிடம் முன்வைத்தவாறு தியாகி லெப் கேணல் திலீபன் அண்ணா 26.09.1987 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் 12 நாட்கள் நீர் ஆகாரம் அன்றி அதி உச்ச தியாகத்தினை புரிந்தார்.…
மேலும்

பென்ஸ்கைம் தமிழாலயத்தின் மெய்வல்லுனர் போட்டி – 04.09.2021

Posted by - September 27, 2021
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழியங்கும் பென்ஸ்கைம் தமிழாலயத்தால் கெசன் மாநிலத் தமிழாலயங்களையும் அயற் தமிழாலயங்களையும் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டி சிறப்பாக நடைபெற்றது. 04.09.2021 அன்று தேசியக் கொடியேற்றலோடு தொடங்கிய விளையாட்டுப் போட்டி யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினது விதிகளின்…
மேலும்

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற தியாக தீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 27, 2021
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்க்காக தனது உயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் பேர்லின் நகரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுக்கல் அமைந்துள்ள இடத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.…
மேலும்

Bremen நகர மத்தியில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களது நினைவுநாள் நிகழ்வு.

Posted by - September 27, 2021
தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது 34 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வும் கவனயீர்ப்பு நிகழ்வும் நேற்றையதினம் பிறேமன் (Bremen) நகர மத்தியில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. தியாகதீபம் திலீபன் அவர்களது உருவப்படத்துக்கு திரு. கஜன் அவர்கள் மலர்மாலை அணிவிக்க ஈகைச்சுடரினை…
மேலும்

முன்சன் நகரத்தில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரிகளின் நினைவு சுமர்ந்த வணக்க நிகழ்வு.

Posted by - September 26, 2021
25.09.2021 சனிக்கிழமை அன்று யேர்மனி முன்சன் நகரத்தில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரிகளின் நினைவு சுமர்ந்த வணக்க நிகழ்வு.தமிழீழ தேசிய கொடி ஏற்றப்பட்டு தியாகதீபத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி தீபம் ஏற்றி  வணங்கினார்கள். இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி…
மேலும்

தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வுகள்.

Posted by - September 26, 2021
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வுகள் யேர்மனியில் உள்ள தமிழாலய ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களால் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வுகளில் மாணவர்கள் உணர்வு பூர்வமாக மலர்தூவி, தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினார்கள். பேர்லின் தமிழாலயம்.…
மேலும்

பார்த்திபன் பசிதீர வெடிக்கட்டும் மக்கள் புரட்சி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - September 26, 2021
25 செப்டம்பர் 2021 நோர்வே ஈழமண் இழந்த மாபெரும் புரட்சியாளன் மாவீரன் திலீபன.பார்த்திபன் பசிதீர வெடிக்கட்டும் மக்கள் புரட்சி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- ‘என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது, நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்ப்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன,…
மேலும்

தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது 34 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு நேற்று யேர்மனி ஒஸ்னாபுறுக் நகரமத்தியில் நடைபெற்றது.

Posted by - September 26, 2021
தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது 34 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு நேற்று ஒஸ்னாபுறுக் நகரமத்தியில் நடைபெற்றது. யேர்மனியில் கடந்த 15ஆம் திகதியிலிருந்து பல்வேறு நகரங்களில் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது நினைவுவணக்கத்தோடு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.…
மேலும்

22.9.2021 இன்று யேர்மனி முன்சன்கிளட்பாக் நகரமத்தியில் தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வு.

Posted by - September 22, 2021
22.9.2021 இன்று யேர்மனி முன்சன்கிளட்பாக் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரிகளின் நினைவு சுமர்ந்த வணக்க நிகழ்வு. அந் நகரத்தில் உள்ள தமிழ்மக்கள் தீயாகதீபத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி தீபம் ஏற்றி  வணங்கினார்கள்.
மேலும்

எமக்குத் தேவை நீதி. சான்றிதழ்கள் அல்ல. 

Posted by - September 22, 2021
உலக வல்லரசுகளின் கைப்பாவை அமைப்பான ஐநா ஒரு போராடும் இனத்தை எப்படி கையாளும் என்பதில் போதிய அறிவிருந்தும் நாம் அந்த கோணத்தில் ஐநாவை அணுகவில்லை.பிரச்சினை இங்கு அதுவல்ல. 2009 இற்கு பிறகு நீதி வேண்டி நிற்கும் ஒரு தரப்பாக நாம் எப்படி…
மேலும்