22.9.2021 இன்று யேர்மனி முன்சன்கிளட்பாக் நகரமத்தியில் தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வு.

563 0

22.9.2021 இன்று யேர்மனி முன்சன்கிளட்பாக் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரிகளின் நினைவு சுமர்ந்த வணக்க நிகழ்வு.
அந் நகரத்தில் உள்ள தமிழ்மக்கள் தீயாகதீபத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி தீபம் ஏற்றி  வணங்கினார்கள்.