பிப். 21-ல் கட்சிப் பெயரை வெளியிடுகிறார் கமல்ஹாசன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - January 17, 2018
பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
Read More

‘இடமாற்றத்திற்கு பயப்படாமல் பணியாற்ற வேண்டும்’ – பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பேச்சு

Posted by - January 17, 2018
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், அவர்…
Read More

டி.டி.வி தலைமையை ஏற்றதால் அ.தி.மு.க.விடம் இன்னோவா காரை ஒப்படைக்கிறார் நாஞ்சில் சம்பத்

Posted by - January 17, 2018
டி.டி.வி தினகரன் தலைமையை ஏற்ற நாஞ்சில் சம்பத்துக்கு கட்சி அளித்த இன்னோவா காரை திரும்ப கேட்டதால் அ.தி.மு.க.விடமே காரை ஒப்படைக்க…
Read More

‘பிறமொழி மோகத்தில் சிலர் தமிழை தவிர்ப்பது வேதனை அளிக்கிறது’: முதல்வர் பழனிசாமி

Posted by - January 17, 2018
பிறமொழி மோகத்தில் சிலர் தமிழை தவிர்ப்பது வேதனை அளிக்கிறது என்று திருவள்ளுவர் திருநாள் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Read More

ரஜினியின் கொள்கை பா.ஜனதா கொள்கையோடு ஒத்துப்போகிறது: தமிழிசை

Posted by - January 16, 2018
ரஜினியின் கொள்கை எங்கள் கொள்கையோடு ஒத்துப்போவதால் கூட்டணி பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது என்று தமிழிசை கூறினார்.
Read More

மறைந்த எழுத்தாளர் ஞாநியின் உடல் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது

Posted by - January 16, 2018
மறைந்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஞாநியின் உடல், சென்னை ராஜிவ் காந்தி அரசுமருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
Read More

தமிழ்நாட்டில், நகராட்சிப்பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

Posted by - January 16, 2018
தமிழ்நாட்டில் நகராட்சிப்பகுதிகளில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
Read More

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்புக்காக திருமண வாழ்க்கையை துறந்த மதுரை பெண்

Posted by - January 16, 2018
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்புக்காக திருமண வாழ்க்கையையே மதுரை பெண்மணி ஒருவர் தியாகம் செய்துள்ளார்.
Read More

எழுத்தாளர் ஞாநி திடீர் மரணம்: உடல் தானமாக வழங்கப்படுகிறது – அரசியல் தலைவர்கள் இரங்கல்

Posted by - January 15, 2018
சென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த எழுத்தாளர் ஞானியின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்…
Read More

முதல் முறையாக 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம்

Posted by - January 15, 2018
இந்தியாவில் முதல் முறையாக 133 அடி திருவள்ளுவர் முழுஉருவ மணல் சிற்பம் மகாபலிபுரம் கடற்கரையில் மாணவர்கள் உருவாக்கினர்.
Read More