நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Posted by - May 11, 2021
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்…
Read More

முறிகண்டி பகுதியில் பாரிய விபத்து.. ஒருவர் படுகாயம்

Posted by - May 11, 2021
முறிகண்டி பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச்சாவடியில் தரித்து நின்ற வாகனத்துடன்…
Read More

வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் சித்தமருத்துவ அபிவிருத்தி புறக்கணிப்பு!

Posted by - May 10, 2021
வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் சித்தமருத்துவ அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டு வருவதாக அரச சித்தமருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது இது தொடர்பில் குறித்த…
Read More

கொரோனாவின் தீவிர நிலையை மாளிக்க வடக்கில் முன்னேற்பாடுகள் – வைத்தியர் கேதீஸ்வரன்

Posted by - May 10, 2021
தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு…
Read More

கந்தர்மடத்தில் பாரிய சுகாதார சீர்கேடு! கண்டுகொள்ளாத யாழ் மாநகரசபையினர்

Posted by - May 10, 2021
யாழ் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலையிலிருந்து அரசடி – அம்மன் வீதிகளுக்கூடாக வீரகாளி அம்மன் குளத்தினை சென்றடைகின்ற வாய்க்காலில் ஆயிரக்கணக்கான பிளாஸ்ரிக்…
Read More

சுகாதார தொண்டர்கள் ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம்!!

Posted by - May 10, 2021
வடக்கு மாகாணத்தில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் தர வேண்டும் என வடமாகாண…
Read More

சுகாதார சட்டத்தை மீறுவர்களை தூக்கி வாகனத்தில் ஏற்ற வேண்டாம்! – பொலிஸாருக்கு அறிவுரை

Posted by - May 10, 2021
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வரும் நபர்களை கைது செய்யும் போது அவர்களையும் பாதுகாக்க வேண்டும் அதற்காக அவர்களை தூக்கி வாகனங்களில்…
Read More

மட்டு. நகரில் விசேட சுற்றிவளைப்பு – 55 பேர் கைது

Posted by - May 10, 2021
மட்டக்களப்பு நகரில் பல பாகங்களில் வீதிகள், வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைகளை பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு முககவசம் அணியாதது தொடர்பான…
Read More

யாழில் கைதடி பிரபல சைவ ஹோட்டல் உரிமையாளர் உட்பட 27 பேருக்கு கொரோனா!

Posted by - May 10, 2021
யாழ்.போதனா வைத்தியசாலையின் கொரோனா பரிசோதனை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 27 பேருக்கு தொற்று…
Read More

யாழில் கட்டுப்பாட்டையிழந்த பஸ் வீதியை விட்டு விலகி விபத்து!

Posted by - May 10, 2021
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகிச் சென்றுள்ளது. அதனால் எதிரே பயணித்த…
Read More