எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் – பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி

Posted by - January 30, 2024
பொத்துவில் பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி…
Read More

யாழ். மயிலிட்டி கடலில் ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொண்ட இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் மீட்பு

Posted by - January 29, 2024
யாழ்ப்பாண கடற்பகுதியில் ஆபத்தான படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
Read More

முல்லைத்தீவில் பட்டத் திருவிழா : இளைஞனை விசாரணைக்குட்படுத்திய பொலிஸார்

Posted by - January 29, 2024
முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (28) மாலை சிறப்புற இடம்பெற்றது. வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (28) பட்டத்திருவிழா…
Read More

யாழில் தோட்ட கிணற்றில் இருந்து மூதாட்டி சடலமாக மீட்பு

Posted by - January 29, 2024
வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More

கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தை விட்டுக் கொடுக்கலாம்

Posted by - January 29, 2024
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக வேண்டும் என தெரிவித்த புளொட் தலைவரும்…
Read More

யாழில் 10 கிலோ மாட்டிறைச்சி, 20 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Posted by - January 29, 2024
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 10 கிலோ மாட்டிறைச்சி மற்றும் 20 மதுபான போத்தல்களுடன் சந்தேக நபரான வீட்டின்…
Read More

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர்

Posted by - January 29, 2024
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு…
Read More

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை!

Posted by - January 29, 2024
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (29)  விடுதலை செய்யப்பட்டனர். பருத்தித்துறை…
Read More

கிழக்குப் பல்கலையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்!

Posted by - January 29, 2024
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் ஶ்ரீ லங்கா இராணுவத்தினால் 28.01.1987 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட 83 அப்பாவி தமிழ் உறவுகளின்…
Read More

சாந்தனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை குடும்பத்தினருடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய இலங்கை அரசாங்கங்கள் எடுக்கவேண்டும்

Posted by - January 29, 2024
சாந்தனின் உடல் நிலையை கருத்தில்கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்திய அரசும் மத்திய அரசும் தமிழக அரசும்…
Read More