காலம் கடத்தும் சந்தர்ப்பம் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 14, 2017
வாள்வெட்டுக் குழுவினரின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ள போதிலும் உண்மையாகவே வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் முடிவுக்கு வந்துவிட்டனவா…
Read More

வடமாகாணசபையின் அடுத்த கட்டம்? – நிலாந்தன்

Posted by - August 13, 2017
கடந்த மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கும்…
Read More

அவுஸ்ரேலியாவை நோக்கி ஒரு கேள்வி!

Posted by - August 10, 2017
அவுஸ்ரேலிய ஆயுதத் தொழில்துறையை விரிவுபடுத்துவதற்கான அழைப்பை அண்மையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்தோப்பர் பினே விடுத்திருந்தார். இந்த அழைப்பின் மூலம்…
Read More

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 9, 2017
வடமாகாண சபையின் அமைச்சரவை விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுப்பதற்கான நிலைமையை நோக்கி நகர்ந்திருக்கின்றது. அமைச்சர்களை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக முதலமைச்சர்…
Read More

ஈழத்தமிழர்களை வதைக்கும் இன்னொரு போர்! – ’பூனை’ மைத்திரியின் சட்ட பயங்கரம்

Posted by - August 8, 2017
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர்…
Read More

ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது? நிலாந்தன்

Posted by - August 6, 2017
கடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Read More

நிலாவரைக் கிணறு ஜீவநதியா?

Posted by - August 5, 2017
குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல…
Read More

ஆட்சி நிலைக்குமா? அரசியல் தீர்வு சாத்தியமா? -செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 2, 2017
எனது ஆசிர்வாதம் இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் அழுத்தம் திருத்தமான கூற்றாகும். நாட்டின்…
Read More