சென்னை அருகே பங்குச்சந்தை ஆலோசகர் கடத்தல் – போலீஸ் விசாரணை

Posted by - September 8, 2018
சென்னை மதுரவாயலில் பங்குச்சந்தை ஆலோசகர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Read More

சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட புதிய சொத்துவரி அடுத்த மாதம் முதல் வசூலிக்க முடிவு

Posted by - September 7, 2018
சென்னை மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்ட புதிய சொத்துவரி அடுத்த மாதம் முதல் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
Read More

கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி- அமைச்சர் காமராஜ் வாழ்த்து

Posted by - September 7, 2018
திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார்.
Read More

அதிமுக தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

Posted by - September 7, 2018
அ.தி.மு.க. மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி., அ.தி.மு.க தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். 
Read More

கருணாநிதி நினைவிடத்தில் இன்று கவிஞர்கள் கவிதாஞ்சலி

Posted by - September 7, 2018
கருணாநிதி மறைந்து ஒரு மாதம் ஆன நிலையில் அவரது நினைவிடத்தில் கவிஞர்கள் இன்று கவிதை வாசித்து அஞ்சலி செலுத்துகின்றனர். 
Read More

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேட்டி

Posted by - September 7, 2018
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்ற…
Read More

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது!

Posted by - September 6, 2018
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி…
Read More

துப்பட்டாவால் முகத்தை மூட தடை : அண்ணா பல்கலை அதிரடி நிபந்தனை

Posted by - September 6, 2018
மாணவியர், துப்பட்டாவால் முகத்தை மூடுவதற்கு, அண்ணா பல்கலை தடை விதித்துள்ளது.சென்னை, அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ.,…
Read More

பாஸ்போர்ட்டுடன் ஆஜராக சோபியாவுக்கு போலீஸ், ‘சம்மன்’

Posted by - September 6, 2018
விமானத்தில், பா.ஜ.,வை விமர்சித்து கோஷம் எழுப்பிய மாணவி சோபியா, பாஸ்போர்ட்டுடன், துாத்துக்குடி போலீஸ் ஸ்டேஷனில், நாளை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Read More