அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு கூட்டமைப்பு தயாரில்லை – சிறிக்காந்தா Posted by நிலையவள் - June 18, 2020 தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை என தமிழ் தேசிய…
தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் – சாள்ஸ் Posted by நிலையவள் - June 18, 2020 தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் முனைப்பு இடம்பெறும் போது தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்…
சிறிலங்காவில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! Posted by நிலையவள் - June 18, 2020 சிறிலங்கா சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 83000 முதல் 84000…
ஊடகவியலாளர் அடையாள அட்டை விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சு, இராணுவத்தின் தலையீடு – அஜித் பீ பெரேரா Posted by தென்னவள் - June 18, 2020 ஊடகவியலாளர்களின் தேசிய அடையாள அட்டை தொடர்பில் பொது கொள்கை அவசியம். இதுவரைகாலமும் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டதைப் போன்று இம்முறையும் தகவல்
தமிழ் இனப்படுகொலை என்ற சொல் அகற்றப்பட்ட போது தமிழினம் துடி துடித்தது Posted by தென்னவள் - June 18, 2020 மக்கள் சக்தி ஒன்றுபட்டுப் போராடினால் இந்த உலகில் எதையும் மாற்ற முடியும் என்பதைக் கனடாவில் தமிழ் மக்கள் மீண்டும ஒருமுறை…
தாயக உறவுகளுக்கான உதவிக்கரத்தின் தொடர்ச்சி .- Help for Smile Germany Posted by கரிகாலன் - June 18, 2020 கொரோனா தொற்றுநோயினால் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்ட தாயக உறவுகளுக்கு யேர்மன் வாழ் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்பில் Help for Smile…
வவுனியாவில் 20 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - June 18, 2020 கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு சிறிய ரக சொகுசு பட்டா வாகனத்தில் சூட்சுமமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட 20 கிலோ கஞ்சா…
சிறிலங்காவில் தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரி நீக்கம் Posted by நிலையவள் - June 18, 2020 சிறிலங்காவில் தேயிலை ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டுள்ள தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரியை 6 மாதக் காலம் தற்காலிகமாக இடைநிறுத்த…
தமிழரின் தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாகும் திட்டங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்!- திருமலை ஒன்றியம் Posted by நிலையவள் - June 18, 2020 கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணி நியமனம் தொடர்பாக திருகோணமலை பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை…
சிறிலங்காவில் பொலிஸ் ஊடக பேச்சாளருக்கு பதவியுயர்வு..! Posted by நிலையவள் - June 18, 2020 சிறிலங்காவில் பொலிஸ் மக்கள் தொடர்பு பிரிவு பணிப்பாளர் மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான டபிள்யூ.ஜே.எம் சேனாரத்ன சிரேஷ்ட…