அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு கூட்டமைப்பு தயாரில்லை – சிறிக்காந்தா

Posted by - June 18, 2020
தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை  என தமிழ் தேசிய…

தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் – சாள்ஸ்

Posted by - June 18, 2020
தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் முனைப்பு இடம்பெறும் போது தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்…

சிறிலங்காவில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!

Posted by - June 18, 2020
சிறிலங்கா சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 83000 முதல் 84000…

ஊடகவியலாளர் அடையாள அட்டை விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சு, இராணுவத்தின் தலையீடு – அஜித் பீ பெரேரா

Posted by - June 18, 2020
ஊடகவியலாளர்களின் தேசிய அடையாள அட்டை தொடர்பில் பொது கொள்கை அவசியம். இதுவரைகாலமும் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டதைப் போன்று இம்முறையும் தகவல்

தமிழ் இனப்படுகொலை என்ற சொல் அகற்றப்பட்ட போது தமிழினம் துடி துடித்தது

Posted by - June 18, 2020
மக்கள் சக்தி ஒன்றுபட்டுப் போராடினால் இந்த உலகில் எதையும் மாற்ற முடியும் என்பதைக் கனடாவில் தமிழ் மக்கள் மீண்டும ஒருமுறை…

தாயக உறவுகளுக்கான உதவிக்கரத்தின் தொடர்ச்சி .- Help for Smile Germany

Posted by - June 18, 2020
கொரோனா தொற்றுநோயினால் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்ட தாயக உறவுகளுக்கு யேர்மன் வாழ் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்பில் Help for Smile…

வவுனியாவில் 20 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - June 18, 2020
கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு சிறிய ரக சொகுசு பட்டா வாகனத்தில் சூட்சுமமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட 20 கிலோ கஞ்சா…

சிறிலங்காவில் தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரி நீக்கம்

Posted by - June 18, 2020
சிறிலங்காவில் தேயிலை ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டுள்ள தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரியை 6 மாதக் காலம் தற்காலிகமாக இடைநிறுத்த…

தமிழரின் தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாகும் திட்டங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்!- திருமலை ஒன்றியம்

Posted by - June 18, 2020
கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணி நியமனம் தொடர்பாக திருகோணமலை பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை…

சிறிலங்காவில் பொலிஸ் ஊடக பேச்சாளருக்கு பதவியுயர்வு..!

Posted by - June 18, 2020
சிறிலங்காவில் பொலிஸ் மக்கள் தொடர்பு பிரிவு பணிப்பாளர் மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான டபிள்யூ.ஜே.எம் சேனாரத்ன சிரேஷ்ட…