சிறிலங்காவில் இணையதளத்தின் ஊடாக பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் கைது

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் இணையதளத்தின் ஊடாக பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.…

சிறிலங்காவில் உயர்தரப் பரீட்சைக்கான திகதி குறித்து பரிசீலிப்பதற்கு குழு !

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M.சித்ரானந்த…

முருகனைச் சந்தித்துப் பேசுவதற்கு நளினிக்கு அனுமதி மறுப்பது ஏன்?

Posted by - June 23, 2020
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனக் கேள்வி எழுப்பியது சென்னை உயர் நீதிமன்றம். இந்தக் கேள்விக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க…

பகிரங்கமாக ஹரின் பெர்ணான்டோ மன்னிப்பு கேட்க வேண்டும்!

Posted by - June 23, 2020
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் அறிக்கை கத்தோலிக்கர்களுக்கு பெரும் அவமானம் என…

வடக்கு, கிழக்கு, மலைக ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க……!

Posted by - June 23, 2020
இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள பாடசாலைகளுக்கு நிகர்நிலை ஆசிரியர்களை (online Teachers) வழங்குவதன் மூலம் அந்தப்…

சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்கத்தை காட்டுவதாயின் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – சிவாஜி

Posted by - June 22, 2020
15 வருடங்களுக்கும் மேல் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதே, சிறிலங்கா அரசாங்கத்தின் முதலாவது நல்லிணக்க சமிஞ்சையாக…

தீர்வை நோக்கி செல்ல சிங்கள தலைவர்கள் தயாராக இல்லை – தர்மலிங்கம் சித்தார்த்தன்

Posted by - June 22, 2020
தமிழர்களின் அபிலாஷைகள் தொடர்பாக ஓர் நியாயமான தீர்வை நோக்கி செல்ல சிங்கள தலைவர்கள் தயாராக இல்லை என முன்னாள் நாடாளுமன்ற…

எனக்கும் பிள்ளையானுக்கும்தான் போட்டி- ஹிஸ்புல்லாஹ்

Posted by - June 22, 2020
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எனக்கும் பிள்ளையானுக்கும்தான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போட்டி நிலவுகின்றதென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின்…

சட்டத்தை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர் – தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - June 22, 2020
தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக…

சிறிலங்காவில் பிறந்து 2 நாளான குழந்தை காட்டில் இருந்து மீட்பு

Posted by - June 22, 2020
சிறிலங்கா- அம்பலந்தோட- மிரிஜ்ஜவில, நவகமிகொட பகுதியிலுள்ள காட்டில் பிறந்து 2 நாளான  குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்…