கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்குமாம்

Posted by - June 25, 2020
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைப் பெறும் என்று தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

வவுனியாவில் திடீர் சோதனை!

Posted by - June 25, 2020
வவுனியாவில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பாக இன்று (25) திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கனகபுரத்தில் முகாமைத்துவ பயிற்சி கட்டடம் திறந்து வைப்பு!

Posted by - June 25, 2020
கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட வடக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அலகுக்கான கட்டடம் இன்று (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

Posted by - June 25, 2020
திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதாவது திருமண நிகழ்விற்கு அழைக்கப்படுவோர் 200 ஆக உயர்த்த அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளது…

ஆனோல்ட்டின் ஆதரவாளர்களான ஆறு ஊழியர்களை நீக்குவதற்கு யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது

Posted by - June 25, 2020
யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட்டின் ஆதரவாளர்களான ஆறு ஊழியர்களை நீக்குவதற்கு யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இன்று…

மட்டக்களப்பில் வெள்ளப் பாதிப்பைத் தவிர்க்கும் விசேட திட்டம்!

Posted by - June 25, 2020
மழைப் பருவ காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளை வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான  திட்டமொன்று அமுலாக்கப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முந்தானை…

கொரோனா காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் சிறிலங்கா திரும்பினர்

Posted by - June 25, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கித் தவித்த 254 இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பியுள்ளனர். அவர்கள் விசேட விமானத்தின்…

காஞ்சிரமோட்டை கிராம மக்களின் மீள் குடியேற்றத்துக்கு வனவள திணைக்கள அதிகாரிகள் முட்டுக்கட்டை – சிவசக்தி ஆனந்தன்!

Posted by - June 25, 2020
காஞ்சிரமோட்டை கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வனவளத்திணைக்கள அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் கூட்டணியின் வன்னி…

சிறிலங்காவில் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் நாரஹேன்பிட்ட சிறைச்சாலையின் கூண்டுக்குள் சிறைக்கைதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (24) இரவு இந்த…

தமிழின துரோகி கருணாவைக் கைது செய்யுமாறு கோரி மனு தாக்கல்

Posted by - June 25, 2020
தமிழின துரோகி கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனு…