மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 4841 பேருக்கு பாதிப்பு Posted by தென்னவள் - June 26, 2020 மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 4,841 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து…
கொரோனாவின் கோரப்பிடியில் அமெரிக்கா – 25 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு Posted by தென்னவள் - June 26, 2020 அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது.
2023 பிபா பெண்கள் உலககோப்பை – போட்டி நடத்தும் உரிமை பெற்றன ஆஸ்திரேலியா, நியூசிலாந்து Posted by தென்னவள் - June 26, 2020 2023-ம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பெற்றுள்ளன.
பிரேசிலை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்தை கடந்தது Posted by தென்னவள் - June 26, 2020 பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்துள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.92 லட்சத்தை கடந்தது Posted by தென்னவள் - June 26, 2020 பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,044 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.92 லட்சத்தை கடந்துள்ளது.
விவசாயிகளின் வேதனை குரல் முதலமைச்சர் காதுகளில் எட்டுமா? – முக ஸ்டாலின் கேள்வி Posted by தென்னவள் - June 26, 2020 துன்பத்திலும், துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக் குரல் முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டுமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்காவில் க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்து அறிவிப்பு Posted by நிலையவள் - June 25, 2020 சிறிலங்காவில் க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் பரீட்சைகளை நடத்துவதற்கான முறைகள் குறித்து விரைவில்…
சிறிலங்காவில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை Posted by நிலையவள் - June 25, 2020 சிறிலங்காவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவில் தற்போது கொரோனா…
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! Posted by நிலையவள் - June 25, 2020 சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2010 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும்…
தமிழின துரோகி கருணா வெளியிட்ட கருத்தை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது – எஸ்.பி. திஸாநாயக்க Posted by நிலையவள் - June 25, 2020 தமிழின துரோகி கருணா அம்மான் வெளியிட்ட கருத்தை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது, அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் என ஶ்ரீலங்கா பொதுஜன…