களுபோவில வைத்தியசாலையின் அறையொன்றுக்கு பூட்டு

Posted by - March 31, 2020
களுபோவில வைத்தியசாலையில் 5 ஆம் இலக்க வாட்டில் சிகிச்சைப்பெற்று வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளரமை கண்டறியப்பட்டதையடுத்து, குறித்த…

கொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.

Posted by - March 30, 2020
சிறீலங்காவின் எந்தச் சட்டமும் எந்தத் தீர்ப்பும் தமிழருக்கு நீதியை வழங்காதென்பதின் ஆகப்பிந்திய எடுத்துக்காட்டாக மிருசுவில் படுகொலையாளனான சுனில் ரத்நாயக்காவின் விடுதலை…

சுவிஸ் சூரிச் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் இளைஞர் பலி!

Posted by - March 30, 2020
சுவிஸ் சூரிச் நகரில் வசித்து வந்த கேசவன் என்று அழைக்கப்படும் இளைஞர் இன்று (30.03.2020) திங்கட்கிழமை சுவிஸ் நேரப்படி அதிகாலை…

குடிசை எரிந்ததில் அந்த குடிசையில் இருந்த நபரும் பலி!!

Posted by - March 30, 2020
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் வயல் காவலர் ஒருவர் தங்கியிருந்த குடிசை எரிந்ததில் அந்த குடிசையில் இருந்த…

இலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா !

Posted by - March 30, 2020
சிலாபம், நாத்தாண்டியா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் மற்றுமொருவர் மரணம் ; இலங்கையில் உயிரிழப்பு 2 ஆக அதிகரிப்பு

Posted by - March 30, 2020
தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த ;மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் பொது மக்கள் நாட்டம்

Posted by - March 30, 2020
;கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப் படுத்தும் வகையில் ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு…

ஏ9 வீதியின் ஒரு பகுதி பூட்டு

Posted by - March 30, 2020
மத்திய மாகாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டதையடுத்து, கண்டி-மாத்தளை ஏ09 வீதியானது, அம்பத்தென்னை குடுகல தொடக்கம் பலகடுவ வரையான ஒரு…