மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் நீக்கப்பட்டது நயினாதீவிற்கான பாஸ் நடைமுறை

Posted by - June 27, 2020
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினை தொடர்ந்து நீக்கப்படாமல் இருந்த நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.…

பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்!

Posted by - June 26, 2020
தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 இன் எழுத்துத் தேர்வினை எதிர்வரும் ஒக்ரோபர் மாத முற்பகுதியில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வேலைத்திட்டங்கள்…

சிறிலங்காவில் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

Posted by - June 26, 2020
சிறிலங்காவில் கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…

பணத்திற்கு விலைபோகும் வேட்பாளர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை-சஜித்

Posted by - June 26, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பணத்திற்கு விலைபோகும் வேட்பாளர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என அதன் தலைவர் சஜித்…

சிறிலங்காவில் ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - June 26, 2020
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் வெவ்வேறு இடங்களில் 2440 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள்…

சிறிலங்காவில் வெள்ளைவேன் சந்தேக நபர்களுக்கு பிடியாணை

Posted by - June 26, 2020
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு சம்பவத்தின் சந்தேகநபர்களான சரத் குமார மற்றும்…

மன்னாரில் மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Posted by - June 26, 2020
எதிர்வரும் ஓகஸ்ற் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை மன்னாரில் நடைபெற்றுள்ளது. மன்னார்…

சிறிலங்காவில் பூசா சிறைச்சாலையில் தடுப்பு காவலிலுள்ள கைதிகள் உண்ணாவிரத போராட்டம்

Posted by - June 26, 2020
சிறிலங்காவில் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு…

நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை – சி.வி.

Posted by - June 26, 2020
நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மஹிந்த…

தமிழின துரோகி கருணாவுக்கு எதிராக ஐ.நா.விசாரணை

Posted by - June 26, 2020
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக அமர்த்தியமை தொடர்பாக தமிழின துரோகி கருணா அம்மானிடம் விசாரணை ஒன்றை முன்னெடுக்க…