மைத்திரிக்கு நான்தான் முதலில் தகவல் வழங்கினேன்- சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்

Posted by - July 1, 2020
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தானே முதலில் தகவல் அளித்ததாக, அப்போதைய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின்…

3 மாதங்களுக்கு பிறகு கிராமப்புற கோவில்களில் பக்தர்கள் அனுமதி

Posted by - July 1, 2020
தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்களில் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல்: அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - July 1, 2020
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

செட்டிகுளம் பகுதியில் ரயில் மோதி மௌலவி உயிரிழப்பு!

Posted by - July 1, 2020
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற  ரயில்…

சிறிலங்காவில் முகக்கவசம் அணியாத மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்

Posted by - July 1, 2020
சிறிலங்காவில் மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாண சிரேஷ்ட பிரதி…

வல்வெட்டித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - July 1, 2020
வல்வெட்டித்துறைப்பகுதியில் கேரள கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இன்று காலை ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாய அபிவிருத்திக்கென எதிர்காலத்தில் அதிக ஒதுக்கீடுகள் – வீரசேகர

Posted by - July 1, 2020
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்திக்கென கூடிய ஒதுக்கீடுகளை கமநல அபிவிருத்தித் திணைக்களம் வழங்கவுள்ளதாக அதன் ஆனையாளர் நாயகம் டபிள்யு.…

சிறிலங்கா பொலிஸ் விசாரணைக் குழுவில் முன்னிலையானார் உபுல் தரங்க

Posted by - July 1, 2020
சிறிலங்கா கிரிக்கட் அணி வீரர் உபுல் தரங்க விளையாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் முன்னிலையாகியுள்ளார்.…

சாவகச்சேரியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Posted by - July 1, 2020
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திடும்

Posted by - July 1, 2020
பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கையில் உடனடியாக கைச்சாத்திடும் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.