கஃபே அமைப்பின் ஜனனி வேலைத்திட்டம் நுவரெலியாவில்!

Posted by - November 16, 2025
நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் பெண் பிரதிநிதிகளுக்கு டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்காகவும் , ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த…

இலங்கை அணியை வெள்ளையடிப்புச் செய்த பாகிஸ்தான்!

Posted by - November 16, 2025
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்…

போதைப்பொருள் ஸ்டிக்கர் சம்பவத்திலும் NPPக்கு தொடர்பு!

Posted by - November 16, 2025
பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமது போதைப்பொருள் பொட்டலங்களைக் கண்டறிய குறியீடுகளை உருவாக்கும் இடம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

வெளிநாட்டுப் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

Posted by - November 16, 2025
திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

இலங்கையை உச்சத்திற்கு உயர்த்திய தாவி, நாடு திரும்பினார்

Posted by - November 16, 2025
உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையரொருவர் இதுவரையில் அடைந்த மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற வீரரான தாவி சமரவீர, தனது ஐரோப்பிய…

வாகரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்

Posted by - November 16, 2025
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை…

“’குப்பை மேட்டிலிருந்து எங்கள் தலையில் விழுந்த கிரீடம் அல்ல’ என்ற ஜனாதிபதியின் அறிக்கை….!

Posted by - November 16, 2025
கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா…

பயிற்றப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை உருவாக்குவது எமது பொறுப்பு

Posted by - November 16, 2025
பயிற்றப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை உருவாக்குவது எமது பொறுப்பு. எமது மனித வளத்தை மதிப்பும் கேள்வியுமுள்ள மனித வளமாக மாற்றும் பொறுப்பு…

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக புத்திக்க சிறிவர்தன நியமனம்

Posted by - November 16, 2025
வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய,…