சிறிலங்கா மக்களின் பிரச்சினை பட்டினியே தவிர நாட்டின் பிளவு அல்ல- ரணில்

Posted by - July 4, 2020
சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை பட்டினியே தவிர நாட்டின் பிளவு அல்லவென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

கட்சி குறித்து சிந்தித்தாரே தவிர மக்களைப் பற்றி விக்னேஸ்வரன் சிந்திக்கவில்லை- பிமல்

Posted by - July 4, 2020
வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த 5 வருடகாலமாக மக்கள் தொடர்பாக சிந்திக்காது, தனது கட்சி குறித்தே சிந்தித்து வந்தார்…

வீரர்களை எதற்காக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்- மஹிந்தானந்த

Posted by - July 4, 2020
சிறிலங்காவில் ஆட்டநிர்ணய சதியில் விளையாட்டு வீரர்கள் எவரையும் குறிப்பிடவில்லை. ஆகவே எதனடிப்படையில் அவர்களை விசாரணைக்கு அழைத்தனரென முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த…

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டாரில் இருந்து 17 பேர் சிறிலங்கா திரும்பினர்

Posted by - July 4, 2020
பயணக் கட்டுப்பாடு காரணமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டார் நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 17 இலங்கையர்கள் சிறிலங்கா…

ஜூலை 6 ஆம் திகதி 2 ஆவது கட்டத்தின் கீழ் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - July 4, 2020
நான்கு கட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறக்கும் முடிவை அடுத்து, தரம் 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான…

சிறிலங்காவில் முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை- விஜயதாச

Posted by - July 4, 2020
சிறிலங்காவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணை  முறி மோசடியில் தொடர்புப்பட்டுள்ள 4 முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக…

யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்

Posted by - July 4, 2020
சோசலிச சமத்துவ கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என அந்த கட்சி தெரிவித்துள்ளது.

சஜித் விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார்

Posted by - July 4, 2020
யாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார்.

வெடிச்சம்பவத்தில் ஒருவர் படுகாயம் – இயக்கச்சியில் சம்பவம்

Posted by - July 4, 2020
கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் நேற்று (03) இரவு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.