வடமாராட்சியில் குவிக்கப்பட்ட படையினர்; சிவாஜிலிங்கம் அதிரடியாகக் கைதானதன் பின்னணி இதுதானா?

Posted by - July 5, 2020
தமிழீழ கரும்புலிகள் நாள் கடைப்பிடிக்க முற்படலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக்…

எம்.கே.சிவாஜிலிங்கம் கைது

Posted by - July 5, 2020
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று…

ஹெரோயினுடன் பத்தரமுல்ல பண்டி கைது

Posted by - July 5, 2020
தலங்கம பகுதியில் வைத்து ஹெரோயின் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ´பத்தரமுல்ல பண்டி´ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த…

பஹ்ரேனில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் சிறிலங்கா வந்தடைந்தனர்

Posted by - July 5, 2020
பஹ்ரேன் நாட்டில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் சிறிலங்காக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.202…

சிறிலங்காவில் சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக மைத்திரி அறிவிப்பு

Posted by - July 5, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறையில்…

சிறிலங்காவில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் உதவியாளருடன் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல அனுமதி

Posted by - July 5, 2020
சிறிலங்காவில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் உதவியாளர் ஒருவருடன் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் குறித்த உதவியாளர்…

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் கைது

Posted by - July 5, 2020
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை-  ஹெரென்துடுவ பகுதியில்…

சிறிலங்காவில் தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

Posted by - July 5, 2020
சிறிலங்காவில் தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம்…

ஆயுத விவகாரம்-விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை

Posted by - July 5, 2020
ஆயுதங்கள் கொண்டுச் சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில்…