சிறிலங்காவில் தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் கட்டுகஸ்தொட்ட – பெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்கள் இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

நவீன முறையில் பலம்பொருந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவேன்- சஜித்

Posted by - July 7, 2020
நவீன முறையில் போர் தளவாடங்கள் மற்றும் பயிற்சிகள் பொருந்திய பலம்மிக்க பாதுகாப்பு கட்டமைப்பை எதிர்காலத்தில் உருவாக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்…

சிறிலங்காவில் வெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று

Posted by - July 7, 2020
சிறிலங்கா-வெலிகடை  சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த…

மட்டக்களப்பிற்கு பிக்குகளால் ஆபத்து

Posted by - July 7, 2020
மட்டக்களப்பு வெல்லாவெளி கிராமத்தில் விகாரை அமைக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கலையரசன் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியின் கீழ் மலையக மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை!

Posted by - July 7, 2020
இந்திய அரசாங்கத்தின் நிதியில் மலையகத்தில் வீடுகளை கட்டினார்களே தவிர, நல்லாட்சியின் கீழ் மலையக மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை என்று…

கரும்புலிகள் தினத்தில் முல்லைதீவில் குண்டை வெடிக்கவைக்க திட்டமிட்டனர்

Posted by - July 7, 2020
கரும்புலிகள் தினத்தில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட குண்டே இயக்கச்சியில் வெடித்தது என விசாரணையாளர்கள் தெரிவிப்பதாக ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் தீர்வுக்கு ஆணை பெற்ற கூட்டமைப்பினர் கம்பரெலியவைக் கூறி வாக்குக் கேட்கும் அவலம்- சுரேஷ் பிறேமசந்திரன்

Posted by - July 7, 2020
அரசியல் தீர்வுக்கு ஆணை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கம்பரெலியவைக் கூறி வாக்குக் கேட்கும் அவலம் என முன்னாள் நாடாளுமன்ற…

புதுக்குடியிருப்பில் மனித எச்சங்கள் ; அகழ்வுப் பணிகள் நீதிமன்ற அனுமதியுடன் இன்று நடைபெறும்

Posted by - July 7, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில், மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட் டுள்ளன.

கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு புலனாய்வு பிரிவினர் வேண்டுகோள்

Posted by - July 7, 2020
கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு புலனாய்வு பிரிவினர் வேண்டுகோள் நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் பௌத்த இந்து ஆலயங்களுக்கு தொடர்ந்தும் அதிகரித்த…

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையைப் பிற்படுத்துவதா இல்லையா?

Posted by - July 7, 2020
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையைப் பிற்படுத்துவதா இல்லையா என்ற தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படும் என…