சிறிலங்காவின் பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வு எம்மிடம் உள்ளது-ரணில்

Posted by - July 8, 2020
சிறிலங்காவில் காணப்படும் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வுகளுடனே ஐக்கிய தேசிய கட்சி இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்…

தமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்

Posted by - July 8, 2020
ஒரு நீண்டகால கலாச்சராத்தையும் பாரம்பரியத்தினையும் பின்பற்றி வருகின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகும் என…

சிபிஎஸ்இ பாடங்கள் 30% குறைப்பு; திட்டமிட்டு முக்கிய பாடப்பகுதிகள் நீக்கம்: வைகோ கண்டனம்

Posted by - July 8, 2020
30% பாடச்சுமை குறைப்பு என்கிற பெயரில் சிபிஎஸ்இ 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் (Political Science) பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி…

அரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - July 8, 2020
அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – இதுவரையில் 2084 முறைப்பாடுகள் பதிவு

Posted by - July 8, 2020
சிறிலங்காவில் 2020 நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில்…

தேவையின்றி வெளிமாவட்ட பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்- கலெக்டர் வலியுறுத்தல்

Posted by - July 8, 2020
திருப்பத்தூர் மாவட்ட மக்கள் தேவையற்ற வெளிமாவட்ட பயணங்களை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சிவன்அருள் வலியுறுத்தி வருகிறார்.

தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் இந்தியாவுக்கு அமெரிக்கா நன்றி

Posted by - July 8, 2020
1959-ம் ஆண்டு முதல் தலாய் லாமாவுக்கு அடைக்கலம் தந்து அவரையும் ஒட்டுமொத்த திபெத்தியர்களின் புனிதத்தையும் காத்துவரும் இந்தியாவுக்கு நன்றி என்று…

லண்டனில் 3 நாட்கள் நடைபெறுகிற உலகளாவிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Posted by - July 8, 2020
லண்டனில் 3 நாட்கள் நடைபெறுகிற உலகளா விய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக கலந்து கொண்டு…