கட்சி உறுப்புரிமையிலிருந்து விலகினார் ரோஹித்த போகொல்லாகம!

Posted by - July 9, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா செய்துள்ளார். இற்கமைய தாம் ஐக்கிய தேசியக் கட்சியின்…

ஆன்லைன் வகுப்பல்ல, டிவி மூலமாகவே பாடம்- அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - July 9, 2020
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மீளுருவாக்கம்-மத்திய வங்கி வழங்கும் சலுகை!

Posted by - July 9, 2020
இலங்கை மத்திய வங்கி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வழங்கல் வீதம் ஆகியவற்றைக் குறைக்க முடிவுசெய்துள்ளது.…

சிறிலங்காவில் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை

Posted by - July 9, 2020
சிறிலங்காவில் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர்…

ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்- முதலமைச்சர் கடிதம்

Posted by - July 9, 2020
இதர பிற்படுத்தப்பட்டோர் என்ற ஓ.பி.சி.யில் கிரிமிலேயர் பிரிவினரை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி…

ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்

Posted by - July 9, 2020
சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆஜராகியுள்ளார். கடந்த ஆண்டு இடம்பெற்ற…

சிறிலங்காவில் மோசடியில் ஈடுபட்ட இந்திய பிரஜை கைது

Posted by - July 9, 2020
சிறிலங்காவில் இந்திய பிரஜை ஒருவர் பம்பலப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து ஒரு…

வெற்றிலைக்கேணியில் சட்டவிரோத மீன்பிடி; 13 பேர் கைது!

Posted by - July 9, 2020
   யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 13 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.…

அம்பாறையில் இலவச கையேடுகள் வழங்கி வைப்பு!

Posted by - July 9, 2020
தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 100 இலவச கையேடுகள் அண்மையில்…