சிறிலங்காவில் பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!

Posted by - July 9, 2020
சிறிலங்கா போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள்  இன்று (வியாழக்கிழமை)  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா சாலையில் பணியாற்றும் நடத்துனர் ஒருவருக்கு…

நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி!

Posted by - July 9, 2020
நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்சலி செலுத்த பொலிசார் தடைகளை ஏற்படுத்திய…

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கத்திக்குத்து

Posted by - July 9, 2020
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா…

சீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி கொடுத்துள்ளது: மைக் பாம்பியோ

Posted by - July 9, 2020
சீனாவின் ‘நம்ப முடியாத ஆக்ரோஷமான செயல்களுக்கு’ எதிராக இந்தியா சிறப்பாகவே செயல்பட்டுள்ளதாக அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் முடிவு: அமெரிக்காவை விமர்சிக்கும் சீனா

Posted by - July 9, 2020
உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் அமெரிக்காவின் முடிவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

லேசான கரோனா அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு மூளை தொடர்பான நோய்கள் கண்டுபிடிப்பு: லண்டன் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Posted by - July 9, 2020
லேசான கரோனா அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூளை தொடர்பான ஸ்ட்ரோக், மூளை அழற்சி, நரம்பு பாதிப்பு, டெலிரியம் போன்றவை ஏற்பட்டுள்ளதை…

சிறிலங்காவில் ஒரு மாத காலப்பகுதியில் 176 துப்பாக்கிகள் மீட்பு

Posted by - July 9, 2020
சிறிலங்கா ரீதியில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு வகையான 176 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 2020.06.06…

மின் கட்டணங்களுக்கு 25% கழிவு – கட்டணங்களை செலுத்தவும் கால அவகாசம்!

Posted by - July 9, 2020
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 0 முதல் 90 மின் அலகுகள் வரையில் பாவித்த பாவனையாளர்களுக்கு 25 வீதம்…

சிறிலங்காவில் காலாவதியான இரசாயன பொருட்களை பயன்படுத்தி sanitizer தயாரித்த ஒருவர் கைது

Posted by - July 9, 2020
சிறிலங்கா தலங்கம பகுதியில் காலாவதியான இரசாயன பொருட்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினியை (sanitizer) தயாரித்து வந்த நபர் ஒருவரை…

ஜூலை 9-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

Posted by - July 9, 2020
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.