சென்னையில் கொரோனாவுக்கு இன்று காலை வரை 24 பேர் உயிரிழப்பு

Posted by - July 12, 2020
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான புலஸ்தினியின் சிறிய தந்தையார் கைது!

Posted by - July 12, 2020
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு தேற்றாத்தீவு பிரதேசத்தை…

கொரோனாவின் 2ஆம் கட்ட பாதிப்புகளுக்கு சிறிலங்கா அரசாங்கம்தான் பொறுப்புக்கூற வேண்டும்- சஜித்

Posted by - July 12, 2020
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் 2ஆம் கட்ட பாதிப்புகளுக்கான  முழுபொறுப்பையும் சிறிலங்காவ அரசாங்கமே ஏற்க வேண்டுமென  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்…

தேரர்களும் இராணுவமும் கிழக்கின் தலைவிதியை மாற்றப்போகின்றனர் – விக்கினேஸ்வரன் காட்டம்

Posted by - July 12, 2020
கிழக்கின் தொல்பொருளியல் செயலணி எதற்காக ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது எல்லாவல மேதானந்த தேரரின் கருத்துக்களை கவனிக்கும் போதே தெளிவாக வெளிப்பட்டுவிட்டது.

அடுத்த சில நாட்களுக்கு விடுமுறையா? – தெளிவுபடுத்தியது அரசாங்கம்

Posted by - July 12, 2020
கொரோனா வைரஸ் தொற்றின் திடீர் அறிவிப்பினால் அடுத்த சில நாட்களில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு…

விமலேஸ்வரியிடமிருந்து ஆயிரம் கோடி ரூபா நட்டஈடு கோருகின்றார் சுமந்திரன்

Posted by - July 12, 2020
இலங்கை தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மகளிர் அணியின் முன்னாள் செயலாளர் சி.விமலேஸ்வரியிடம் 1000 கோடி ரூபா மானநஷ்டம் கோரிக்…

இலங்கையில் விசேடமாக எந்தகுழுவை சேர்ந்த மக்களையும் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்லையாம்

Posted by - July 12, 2020
அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளுக்கான சுதந்;திரம் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் வெளியிட்டுள்ள கரிசனைகளை இலங்கை நிராகரித்துள்ளது.

தமிழ் மக்களை இனவாதத்தோடு பார்ப்பவர்களுக்கு அரசாங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஸ்

Posted by - July 12, 2020
இலங்கை என்பது பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்ற ஓர் நாடு. இந்நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடனேயே வாழ்கின்றனர். இந்நிலையில் ஒரு சில…

சிறிலங்காவில் ஜனநாயக சூழலை ஐ.தே.க.தான் ஏற்படுத்தியது- விஜயகலா

Posted by - July 12, 2020
சிறிலங்காவில் ஜனநாயக சூழலை ஐக்கிய தேசியக்கட்சித்தான் ஏற்படுத்தியதென அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் நேற்று (சனிக்கிழமை)…