பெருந்தொகை பீடி கட்டுக்கள் அழிப்பு!

Posted by - July 15, 2020
சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள் உதவி மதுவரி ஆணையாளரின் பணிப்புரையில் மதுவரித் திணைக்களத்தினரால் எரித்தழிக்கப்பட்டது.

சிறிலங்காவில் கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகிவிட்டது-சிறிலங்கா அரசாங்கம் மறைக்கின்றது- ரணில்

Posted by - July 15, 2020
சிறிலங்காவில் கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகி விட்டதென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸினால்…

சிறிலங்கா அரசாங்கம் மக்களை வறுமையை நோக்கித் தள்ளுகிறது – சஜித் குற்றச்சாட்டு

Posted by - July 15, 2020
சிறிலங்கா அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேறுவதற்கு பதிலாக அவர்களை வறுமையை நோக்கித் தள்ள முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்…

ஜீவன் தந்தைக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளை அவர் பயன்படுத்துகின்றார்

Posted by - July 15, 2020
தனது தந்தையான அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்ட அமைச்சரவைப்  பாதுகாப்பு அதிகாரிகள், வாகனங்கள் மற்றும் பரிவாரங்களுடன், அவருடைய மகன் ஜீவன் …

அநுராதபுரத்தில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர்-சுய தனிமைப்படுத்தலில் 100 பேர்

Posted by - July 15, 2020
அநுராதபுரம்- கல்கிரியாகம, இரணவ பிரதேசத்தில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர்  அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பினை பேணிய 100பேரை,…

மட்டக்களப்பில் தபால்மூல வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்றது

Posted by - July 15, 2020
எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறை களுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம்…

கிளிநொச்சியில் கொரோனா தடுப்புச் சட்டம் கடுமையாக நடைமுறை; களத்தில் இறங்கியுள்ள பொலிஸார்

Posted by - July 15, 2020
கொரோனா தடுப்பு சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்தும் கிளிநொச்சி பொலிசார் தொடர்பில் புத்திஜீவிகள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.