வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு Posted by தென்னவள் - July 20, 2020 வாக்களிப்பு நிலையத்தில் வாக்களார் குமிழ் முனைப்பேனா எடுத்துவரவேண்டும் என்பதோடு தனது அடையாள அட்டையை தனது கையிலேயே வைத்து அதிகாரிக்கு உயர்த்திக்…
மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயது குழந்தை பலி Posted by தென்னவள் - July 20, 2020 வவுனியா – கனகராயன்குளம் ஆயிலடி பகுதியில் வேப்பம் மரம் ஒன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார்.
இரகசியமாக பதிவுத்திருமணம் செய்த மாணவி தற்கொலை Posted by தென்னவள் - July 20, 2020 யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஓர் பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் உயிரை மாய்த்துள்ளார்.
வவுனியாவில் பெரிய மரங்களை சாய்த்த பலத்த காற்று: ஒருவர் காயம் Posted by தென்னவள் - July 20, 2020 வவுனியாவில் இன்று மதியம் வீசிய பலத்த காற்றினால் மூன்றுமரங்கள் வேரோடு சாயந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வட்டுக்கோட்டை வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் படுகாயம் Posted by தென்னவள் - July 20, 2020 வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பெண் விரிவுரையாளர் யானை தாக்கி பலி Posted by தென்னவள் - July 20, 2020 யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பிதிர்க் கடன் நிறைவேற்றல் Posted by தென்னவள் - July 20, 2020 வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை& ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பிதிர்க் கடன் நிறைவேற்றும்…
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை Posted by தென்னவள் - July 20, 2020 ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தபால்மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மீண்டும் சந்தர்ப்பம் Posted by தென்னவள் - July 20, 2020 தபால்மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொழில் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள வடமராட்சி மீனவர்கள்! Posted by தென்னவள் - July 20, 2020 கடலட்டை பிடித்தல் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான மீன்பிடிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றைத் தடுக்க கடற்தொழில் அமைச்சர், அதிகாரிகள் தவறியமையைக் கண்டித்து…