வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு

Posted by - July 20, 2020
வாக்களிப்பு நிலையத்தில் வாக்களார் குமிழ் முனைப்பேனா எடுத்துவரவேண்டும் என்பதோடு தனது அடையாள அட்டையை தனது கையிலேயே வைத்து அதிகாரிக்கு உயர்த்திக்…

மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயது குழந்தை பலி

Posted by - July 20, 2020
வவுனியா – கனகராயன்குளம் ஆயிலடி பகுதியில் வேப்பம் மரம் ஒன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் பெரிய மரங்களை சாய்த்த பலத்த காற்று: ஒருவர் காயம்

Posted by - July 20, 2020
வவுனியாவில் இன்று மதியம் வீசிய பலத்த காற்றினால் மூன்றுமரங்கள் வேரோடு சாயந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வட்டுக்கோட்டை வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் படுகாயம்

Posted by - July 20, 2020
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பெண் விரிவுரையாளர் யானை தாக்கி பலி

Posted by - July 20, 2020
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பிதிர்க் கடன் நிறைவேற்றல்

Posted by - July 20, 2020
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை& ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பிதிர்க் கடன் நிறைவேற்றும்…

தபால்மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மீண்டும் சந்தர்ப்பம்

Posted by - July 20, 2020
தபால்மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொழில் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள வடமராட்சி மீனவர்கள்!

Posted by - July 20, 2020
கடலட்டை பிடித்தல் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான மீன்பிடிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றைத் தடுக்க கடற்தொழில் அமைச்சர், அதிகாரிகள் தவறியமையைக் கண்டித்து…