ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

226 0

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்சரிவு காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இமாதுவ-பின்னாதுவ பகுதிகளுக்கு இடையில் கொழும்பு நோக்கிய ஒழுங்கை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.