2100-ம் ஆண்டுக்குள் பனிக்கரடிகள் இனமே அழிந்துவிடும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Posted by - July 21, 2020
பருவநிலை மாற்றம் காரணமாக ஆர்ட்டிக் பகுதியில் உள்ள போலார் பனிக்கரடிகள் இனம் 2100-ம் ஆண்டில் முழுவதும் அழிந்து விடும் என…

மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - July 20, 2020
அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் ஓர் அங்கமே மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம்…

கொரோனா குறித்து சிறிலங்கா அரசாங்கம் வெளியிடும் தகவல்களை மக்கள் நம்பவில்லை – எரான்

Posted by - July 20, 2020
சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து வெளியிடும் தகவல்கள் கதைகள் போன்றவற்றை சர்வதேச சமூகம் நம்பவில்லை போலத்…

ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சி – நவீன் திஸாநாயக்க

Posted by - July 20, 2020
ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சியாகும். அந்த   கட்சிக்கு கொள்கைகள் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய…

ஐக்கிய தேசியக் கட்சி கடந்தகாலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள தயாராக உள்ளது – ரவி

Posted by - July 20, 2020
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்திற்கு மட்டுமல்ல, கட்சிக்கும் ஒரு முக்கியமான ஒரு தருணத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது…

சிறிலங்காவில் சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராய குழு

Posted by - July 20, 2020
சிறிலங்காவில் சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றினை  கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். ஜனாதிபதி…

சிறிலங்காவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தமையால்தான் இனவாதியாக பார்க்கப்பட்டேன்- விஜயதாச

Posted by - July 20, 2020
சிறிலங்காவில் கடந்த அரசாங்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தமையால், இனவாதியாக பார்க்கப்பட்டேன் என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ…

சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் – இராதாகிருஷ்ணன்

Posted by - July 20, 2020
பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள்…

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - July 20, 2020
சிறிலங்காவில் இன்று இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…

தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் எச்சரிக்கை

Posted by - July 20, 2020
தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே…