சிட்னியில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

Posted by - July 23, 2020
ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் பெறுவதற்கு போராடிவந்த தமிழ் இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கம் விதித்துள்ள அதிரடி தடை உத்தரவு

Posted by - July 23, 2020
நெல் மற்றும் அரிசி என்பவற்றை விலங்கு உணவு உற்பத்திக்காக பயன்படுத்த தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாவனையாளர்கள் அலுவல்கள்…

யேர்மனியில் சிறிலங்கா அரசின் இனவழிப்பான கறுப்பு யூலை 83 நினைவாக கண்காட்சி..

Posted by - July 23, 2020
ஈழத்தமிழரின் வாழ்வில் ஆழப்பதிந்த ரணங்களில் ஒன்றான கறுப்பு யூலை 83 இனவழிப்பு நினைவாக யேர்மனியில் பல மாநிலங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகளும்…

யாழ். பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவுகூரல்!

Posted by - July 23, 2020
கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் தமிழர்கள் படுகொலையை நினைவுகூரும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம்…

சிறிலங்காவில் மேலும் 7 பேருக்கு கொரோனா

Posted by - July 23, 2020
சிறிலங்காவில் மேலும் 07 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 07 பேருக்கே…

ஆகஸ்ட் முதல் டிவியில் வகுப்பு வாரியாக பாடம்- அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - July 23, 2020
14 தொலைக்காட்சிகளின் மூலம் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன்…

கண்டி மாவட்ட தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்

Posted by - July 23, 2020
கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வங்குரோத்து வேட்பாளர்களின் சேறுபூசும் அரசியலானது, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சவாலாக அமையாது. வாக்காயுதம் மூலம் இம்முறையும் சாதனை…

சிறுமி துஷ்பிரயோகம் – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!

Posted by - July 23, 2020
புத்தல, ஒக்கம்பிடிய பொலிஸ் பிரிவை சேர்ந்த 12 வயதுடைய சிறுமியொருவரை கடுமையான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரும்…

சிறிலங்காவில் அநுரூத்த சம்பாயோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted by - July 23, 2020
சிறிலங்காவில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்க இடைகால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை…

தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம்

Posted by - July 23, 2020
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை இடங்களுக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.