சிறிலங்கா அரசாங்கம் விதித்துள்ள அதிரடி தடை உத்தரவு

377 0
நெல் மற்றும் அரிசி என்பவற்றை விலங்கு உணவு உற்பத்திக்காக பயன்படுத்த தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.