புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குகின்றார் மங்கள; இணையுமாறு இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு

Posted by - August 5, 2020
பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். கட்சி அரசியல் சம்பந்தப்படாத…

குழப்பம் விளைவித்தால் துப்பாக்கிச் சூடு; பொலிஸாருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளதாக தகவல்

Posted by - August 5, 2020
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சித்தால் துப்பாக்கிச்சூடு நடத்த…

அனந்தி சசிதரன் அவர்களும் வாக்களித்தார்!

Posted by - August 5, 2020
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான…

தேர்தல் சட்ட மீறல் குறித்து ருவான் குணசேகர் தெரிவித்தது என்ன?

Posted by - August 5, 2020
தேர்தல் சட்ட மீறல் தொடர்பான சம்பவங்களை வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

வாக்காளர் அட்டையுடன் முகக் கவசமும் முக்கியம்

Posted by - August 5, 2020
மொத்தமாக நான்கு இலட்சத்து 9 ஆயிரத்து 808 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள். ஆகவே சகல தரப்பினரும் நேர காலத்தோடும் வாக்காளர்…

வாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை மக்கள் அச்சமடையத்தேவையில்லை- சுகாதார அதிகாரிகள்

Posted by - August 5, 2020
வாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை மக்கள் அச்சமடையத்தேவையில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலையிலேயே சென்று வாக்களியுங்குமாறு யாழ். அரசாங்க அதிபர் வேண்டுகோள்!

Posted by - August 4, 2020
வாக்காளர்கள் அதிகாலையிலேயே சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டுமென  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை இடம்பெறவுள்ள…

பொதுத் தேர்தல் பணிகளுக்காக ஆயிரத்து 459 அரச பேருந்துகள் சேவையில்……..

Posted by - August 4, 2020
பொதுத் தேர்தல் பணிகளுக்காக ஆயிரத்து 459 அரச பேருந்துகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நாடு தழுவியுள்ள…

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,834 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரை மொத்தம் 06…

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

Posted by - August 4, 2020
உயிர் அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் மில்லிமீற்றர் –…