ஸ்ரீலங்காவில் நிறைவடைந்துள்ள பி.சி.ஆர்.சோதனைகளின் விபரம்

Posted by - August 6, 2020
ஸ்ரீலங்காவில் இதுவரை 166737 பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) மாத்திரம்…

கேகாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இளைஞர் கொல்லப்பட்டார்

Posted by - August 6, 2020
கேகாலை நகரத்திலுள்ள கடையொன்றில் ஏற்பட்ட மோதல் சம்பத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற…

ஸ்ரீலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 82 பேர் கைது

Posted by - August 6, 2020
ஸ்ரீலங்காவில் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 82…

ஸ்ரீலங்காவில் முதல் தேர்தல் முடிவுகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது

Posted by - August 6, 2020
நாடாளுமன்றத் தேர்தல் 2020க்கான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது ஸ்ரீலங்கா  முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது. இந்த…

இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய பெண் செவிலியரின் புகைப்படம்

Posted by - August 6, 2020
பெய்ரூட்டின் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய பெண்…

வாக்கு பெட்டிகளையும் சுமந்துள்ளேன்! -மஹிந்த தேசப்பிரிய

Posted by - August 6, 2020
தாம் கலந்து கொள்ளும் இறுதி ஊடக சந்திப்பு இது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஈழத்தை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - August 6, 2020
பிரான்ஸ் நாட்டில் பல்கலைக்கழக சக நண்பிகளுடன் நீராட சென்ற இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட மாணவி ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை…