14 ம் திகதிக்கு முன்னர் தேசிய பட்டியல் விபரத்தை வழங்குமாறு அறிவிப்பு Posted by நிலையவள் - August 8, 2020 பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து கட்சிகளினதும் தேசிய பட்டியல் பெயர் பட்டியலை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு…
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைத்து முன்னோக்கி செல்ல தீர்மானித்துள்ளோம் – தயாகமகே! Posted by நிலையவள் - August 8, 2020 ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைத்து முன்னோக்கி செல்ல தீர்மானித்துள்ளோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாகமகே தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில்…
70 க்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர் Posted by தென்னவள் - August 8, 2020 இம்முறை நடைபெற்ற 9 ஆவது பாராளுமன்றத் தேர் தலில் 70 க்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர்கள் மக்களால்…
மக்கள் எதிர்ப்பார்க்கும் தரப்புக்கு கட்சியை ஒப்படையுங்கள் – நளின் பண்டார Posted by நிலையவள் - August 8, 2020 மக்கள் எதிர்ப்பார்க்கும் தரப்புக்கு கட்சியை ஒப்படையுங்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் மிக மோசமாகத் தோற்றிருக்கின்றார்கள் என்கிறார் சுமந்திரன் Posted by தென்னவள் - August 8, 2020 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் மிக மோசமாகத் தோற்றிருக்கின்றார்கள். அதனை நாங்கள் கருத்திலே எடுத்து உரிய நடவடிக்கை…
இன்று சிறிகொத்த என்பது வெறும் கட்டடமாக மாறிவிட்டது – ரஞ்சித் மத்துமபண்டார Posted by நிலையவள் - August 8, 2020 இன்று சிறிகொத்த என்பது வெறும் கட்டடமாக மாறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
ஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் Posted by தென்னவள் - August 8, 2020 ஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியலை தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்தது இந்நிலையில், பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலை யில் ஐக்கிய…
சிறிலங்கா அமைச்சரவை திங்கள் பதவிப்பிரமாணம்-இம்முறை 26 அமைச்சர்கள்! Posted by நிலையவள் - August 8, 2020 கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்த பிரதமராக மீண்டும் மஹிந்த ராஜபக்ச நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கின்றார். இதற்கான நிகழ்வு களனி…
சிறிலங்காவில் புதிய நாடாளுமன்றில் முதல் அதிரடி-19ஆவது திருத்தம் இரத்து!! Posted by நிலையவள் - August 8, 2020 சிறிலங்காவில் 19ஆவது திருத்தம் மற்றும் அதனால் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை இரத்து செய்வது தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவும், புதிய அமைச்சரவையும்…
அரசமைப்பு திருத்த நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை Posted by தென்னவள் - August 8, 2020 அரசமைப்பு திருத்த நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.