ஆசனப்பட்டியல் ஆசனம் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு தன்னிச்சையானது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் கைதிகளை பார்ப்பதற்கு அவர்களின் உறவினர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெலிகட சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெலிகட சிறைச்சாலையில்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி