தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு தன்னிச்சையானது

Posted by - August 9, 2020
ஆசனப்பட்டியல் ஆசனம் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு தன்னிச்சையானது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

திரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள்

Posted by - August 9, 2020
தென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம்

ஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 9,49,039 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை

Posted by - August 9, 2020
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9,49,039 பேர் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

Posted by - August 9, 2020
சிறிலங்காவில்  அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் 5, 10, 11, 12…

தனுஷ்கோடி கடலில் ஒதுங்கிய மிதவை- போலீசார் விசாரணை

Posted by - August 9, 2020
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடல் பகுதியில் மிதவை ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து போலீசார் விசாரணை…

சிறிலங்காவில் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்பு

Posted by - August 9, 2020
சிறிலங்காவில் பொகவந்தலாவ கிவ் மேற்பிரிவு தோட்ட பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…

சிறிலங்காவில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14 ஆம் திகதி பதவிப்பிரமாணம்

Posted by - August 9, 2020
சிறிலங்காவில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதமரின் ஊடக செயலாளர் விஜயாநந்த ஹேரத்…

சிறிலங்காவில் வீதி விபத்தில் சிக்கிய 8 மாணவிகள்- ஒருவர் உயிரிழப்பு!

Posted by - August 9, 2020
சிறிலங்காவில்  தெஹியத்தகண்டி-அரலகங்வில பிரதான வீதியின் போகஸ் சந்திப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று…

சிறிலங்கா மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதான வீதிக்கு தற்காலிக பூட்டு

Posted by - August 9, 2020
சிறிலங்கா  மஸ்கெலியா-நல்லதன்னி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய காலநிலை காரணமாக குறித்த வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக…

சிறிலங்கா வெலிகட சிறைச்சாலை அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு

Posted by - August 9, 2020
 சிறிலங்காவில் கைதிகளை பார்ப்பதற்கு  அவர்களின் உறவினர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெலிகட சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெலிகட சிறைச்சாலையில்…