சிறிலங்கா மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதான வீதிக்கு தற்காலிக பூட்டு

304 0

சிறிலங்கா  மஸ்கெலியா-நல்லதன்னி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக குறித்த வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த பாதையில் பலத்த காற்று காரணமாக மரங்களும் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.