கட்சித் தலைமையகத்தில் மந்திராலோசனை

Posted by - August 11, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் சர்ச்சைக்குரியதாகி சூடுபிடித்திருக்கம் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம்

சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஸ்யா நாட்டு பிஜை ஒருவர் கைது!

Posted by - August 11, 2020
தலைமன்னார் பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஸ்யா நாட்டு பிஜை ஒருவர் கைது செய்யப்பட்டு…

ரணில்விக்கிரமசிங்க தலைவர் பதவியிலிருந்து விலகவில்லை!

Posted by - August 11, 2020
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைபதவி தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்துடன் தலைவர் ரணில்விக்கிரமசிங்க எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை என ஐக்கியதேசிய கட்சி…

சைவ மதத் தலைவர்களுடன் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு 10-08-2020

Posted by - August 11, 2020
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்கச் செல்லும் உறுப்பினர்கள் உள்ளடங்கிய கட்சியின் உறுப்பினர்கள்…

வஸீம் தாஜுதீனின் மரணத்திற்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையை இழந்துள்ளோம்- குடும்பத்தினர்

Posted by - August 11, 2020
இலங்கையின் புகழ்பெற்ற றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்திற்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையை இழந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.…

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்திற்கு சுகாதார அமைச்சு அனுமதி

Posted by - August 11, 2020
ரஷ்யாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்திற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். அவருடைய…

யாழில்.துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது!

Posted by - August 11, 2020
யாழ்.அராலி பகுதியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு…

வவுனியாவில் இ.போ.ச. பேருந்து விபத்து!

Posted by - August 11, 2020
வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்குச் சொந்தமான பேருந்து பூவரசங்குளம் பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது பேருந்தில்…

சைவ மதத் தலைவர்களுடன் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

Posted by - August 11, 2020
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்கச் செல்லும் உறுப்பினர்கள் உள்ளடங்கிய கட்சியின்

மன்னாரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஷ்ய பிஜை ஒருவர் கைது!

Posted by - August 11, 2020
தலைமன்னார் பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஷ்ய நாட்டு பிஜை ஒருவர் கைது செய்யப்பட்டு…