“பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகம், மேற்கு வங்கம்தான்!” – மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம்

Posted by - November 17, 2025
பிஹாரின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும்தான் என்று மாநில பொதுச் செயலாளர்…

பிரித்தானியா அறிவிக்கவுள்ள புதிய புகலிட கொள்கை., குடியுரிமைக்கு விண்ணப்பிக்க 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

Posted by - November 17, 2025
பிரித்தானிய அரசு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான புதிய புகலிட கொள்கையை (Asylum Policy) அறிவிக்கவுள்ளது. இந்த மாற்றம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய…

கனடாவில் தூய்மையான லித்தியம் கண்டுபிடிப்பு – 6 புதிய பகுதிகள் அடையாளம்

Posted by - November 17, 2025
கனடாவில் 6 புதிய பகுதிகளில் தூய்மையான லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வடக்கு ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ஜாக்பாட் சொத்து பகுதியில்,…

கூகுள் நிறுவனத்திற்கு 572 மில்லியன் யூரோ அபராதம் விதித்த ஜேர்மனி

Posted by - November 17, 2025
ஜேர்மன் நீதிமன்றம், சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதற்காக Google நிறுவனத்திற்கு 572 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. இந்த வழக்கில்,…

இதுவரை நாட்டில் பாவனையில் இல்லாத புதிய வகை துப்பாக்கி மீட்பு

Posted by - November 17, 2025
இலங்கையில் இது வரை பாவனையில அற்ற சுமார் 6 அங்குல நீளமுள்ள புதிய ரக துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கனேடிய நீதிமன்றின் உத்தரவை அவமதித்த X நிறுவனம்

Posted by - November 17, 2025
அனுமதி அளிக்கப்படாத அந்தரங்கப் புகைப்படமொன்றை உலக அளவில் நீக்காமல், கனடாவில் மட்டும் எக்ஸ் நிறுவனம் முடக்கியுள்ளது.

வரவு-செலவு திட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படாமையால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்தோம்

Posted by - November 17, 2025
அரச வைத்தியசாலை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு  2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் உரிய தீர்வுகள் வழங்கப்படும் என நாம்…

அரசுக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டம் பெரிய சவால் – சாகர காரியவசம்

Posted by - November 17, 2025
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளமை அரசாங்கத்துக்கு பாரியதொரு சவாலாக அமையும்.மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்படுவது…

இந்தியா செல்கிறார் சிறிதரன் எம்.பி

Posted by - November 17, 2025
இந்தியாவின் ஜார்கண்ட மாநிலத்தின் ராஞ்சிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்தியா செல்கிறார்.

திருகோணமலை கடற்கரையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது

Posted by - November 17, 2025
திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலை பெரும் பதற்றத்துக்கு மத்தியில், நேற்றிரவே அங்கிருந்து…