கோதா இல்லையென்றால் கோபால்! சுமா என்றால் என்ன சும்மாவா?

Posted by - June 27, 2021
மகிந்த இலங்கையின் 13வது பிரதமர். ரணிலுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஆசனத்தின் இலக்கம் 13. இலங்கை அரசியலில் முப்பது ஆண்டுகளுக்கு…

யேர்மனி சிறி சித்திவிநாயகர் கோவில் நிதிப்பங்களிப்பில் தமிழீழம் அம்பாறையில் கொரோனா நிவாரணம்.

Posted by - June 27, 2021
யேர்மனி ஸ்ருட்காட் சிறி சித்திவிநாயகர் கோயில் நிதிப்பங்களிப்பில் இடர்கால நிவாரணப்பணிகள் 25.06.2021 அன்று அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி சென்றல்காம் மற்றும்…

தொழிலாளர்கள் பொறுமை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும்

Posted by - June 27, 2021
பெருந்தோட்ட கம்பனிகள் சர்வாதிகார போக்கை நிறுத்தாவிட்டால் தொழிலாளர்கள் பொறுமை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற…

நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை

Posted by - June 27, 2021
நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க…

பொசன் நாடகம்?

Posted by - June 27, 2021
கடந்த12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம். கடந்த12 ஆண்டுகளாக தமிழ்…

கொரோனாவால் யாழில் மேலும் ஐவர் பலி

Posted by - June 27, 2021
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகள் ஐவர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன் தினம் இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும்…

2019 ஆம் ஆண்டு விடுதலையான அரசியல் கைதி தீடீர் மரணம்

Posted by - June 27, 2021
2006ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சவை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர்…

இலங்கை தபால் பொதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதில் புதிய நடைமுறை

Posted by - June 27, 2021
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தபால்…

யாழ்ப்பாணத்தில் வீடுபுகுந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!

Posted by - June 27, 2021
யாழ். புத்தூர் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடித்து…

எம்.எஸ்.சீ மெசினா கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது

Posted by - June 27, 2021
கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்து கொண்டிருந்தவேளை தீப்பற்றிய எம்.எஸ்.சீ மெசினா என்ற கப்பல் தற்போது இலங்கைக்கு உட்பட்ட…