டெல்டா வகை கொரோனா அச்சுறுத்தல் – கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க ஜப்பான் திட்டம்

Posted by - June 28, 2021
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது.

சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

Posted by - June 28, 2021
மஹியங்கனை பகுதியில் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட…

வானிலை அறிவித்தல்கள்!

Posted by - June 28, 2021
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

குருநாகலில் 4 கைதிகள் தப்பியோட்டம்!

Posted by - June 27, 2021
குருநாகல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூடம் ஒன்றில் இருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இதனைத்…

இலங்கையில் நடப்பது இலங்கை அரசின் ஆட்சியா அல்லது வத்திக்கானின் ஆட்சியா?

Posted by - June 27, 2021
இலங்கையில் நடப்பது இலங்கை அரசின் ஆட்சியா அல்லது வத்திக்கானின் ஆட்சியா என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கேள்வி…

ஆயுதங்களுடன் ஐவர் கைது!

Posted by - June 27, 2021
இரத்தினபுரி, அங்குலான மற்றும் கல்கமுவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை தம்வசம் வைத்திருந்தக்…

இரட்டை குடியுரிமையுடையவர்கள் பாராளுமன்றம் வர இயலாது

Posted by - June 27, 2021
இரட்டை குடியுரிமையினை உடையவர்கள் அரச நிர்வாகத்தில் உயர் பதவி வகிப்பதற்கும், பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கும் புதிய அரசியலமைப்பின் ;…

ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும் நாமல் ராஜபக்‌ஷவை சந்தித்தனர்

Posted by - June 27, 2021
அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவை, இன்று (27) சந்தித்தனர்.

நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்! -அசேல சம்பத்

Posted by - June 27, 2021
வாழ்க்கையில் முதல்தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன் ,நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன் என சிஐடியினரால் வீட்டிலிருந்து…