நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - June 30, 2021
நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள்  இன்று காலை 6 மணிமுதல் உடன் அமுலுக்குவரும்…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 433 பேர் கைது !

Posted by - June 30, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 433 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட…

ஆபத்து நீங்கவில்லை – எச்சரிக்கும் வைத்தியர்கள்!

Posted by - June 29, 2021
பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தாவிட்டால் இன்னும் 10 வாரங்களில் இலங்கையினுள் பரவும் பிரதான வகை கொவிட் வைரஸாக டெல்டா வைரஸ் திரிபு…

சிறுவன் துஸ்பிரயோகம் – பெண் ஊழியர் கைது!

Posted by - June 29, 2021
கண்டி பஹிரவகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள மிட்டாய் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் சிறுவன் ஒருவனை கொடூரமாக தாக்கி…

நாட்டில் 3,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்புகள்!

Posted by - June 29, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (28) மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின்…

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

Posted by - June 29, 2021
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் காலி,வெலிவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலையடுத்து…

அந்நிய செலாவணி இருப்பு பிரச்சினை உள்ளபோதும் உணவு பற்றாக்குறை ஏற்படாது-கெஹெலிய

Posted by - June 29, 2021
நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு தொடர்பான பிரச்சினை இல்லையென்று கூற முடியாது. ஆனால் இதன் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்படாது.…

நாட்டை அபிவிருத்தி செய்வதில் ராஜபக்ஷகள் தோல்வி – ஜே.வி.பி

Posted by - June 29, 2021
நாட்டை அபிவிருத்தி செய்வதில் ராஜபக்ஷ மும்மூர்த்திகளுமே தோல்வி கண்டுள்ளனர். எனவே குடும்ப ஆட்சியொன்றுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காது மக்கள் சிந்தித்து செயற்பட…

தமிழகம் முழுவதும் தேமுதிக 5ந்தேதி ஆர்ப்பாட்டம்- விஜயகாந்த் அறிவிப்பு

Posted by - June 29, 2021
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக மத்திய அரசை தே.மு.தி.க. கண்டிக்கிறது