மாகாணங்களுக்கு இடையில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்

Posted by - June 30, 2021
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா – ஊரடங்கால் வீட்டில் முடங்கிய ஆஸ்திரேலிய மக்கள்

Posted by - June 30, 2021
ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் நகரில் டெல்டா பிளஸ் கொரோனாவால் அதிகம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

‘கோவேக்சின்’ தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தம்- பிரேசில் அறிவிப்பு

Posted by - June 30, 2021
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதாக அவர் மீது கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

3 முதல் 17 வயது வரையிலானோருக்கு சீன தடுப்பூசி பாதுகாப்பானது

Posted by - June 30, 2021
கொரோனாவேக் தடுப்பூசி 2 டோஸ்களை செலுத்திக்கொண்டவர்களில் 96 சதவீதத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது.

அவமதிப்பு வழக்கில் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபருக்கு சிறை

Posted by - June 30, 2021
ஊழல் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி ஜேக்கப் ஜூமாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.தென்…

நீர்வாழ் உயிரின வளர்ப்பு மாதிரி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

Posted by - June 30, 2021
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர்நலத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். தொழில் முனைவோர்களை…

மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும்- டிஜிபி சைலேந்திர பாபு

Posted by - June 30, 2021
தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

கூடங்குளம் அணுமின்நிலையம் விரிவாக்க முயற்சி: மத்திய அரசு கைவிடாவிட்டால் போராட்டம் தொடரும் – திருமாவளவன்

Posted by - June 30, 2021
தவறான பொருளாதார கொள்கையாலும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டு பொதுமக்களை பாழங்கிணத்தில் தள்ளியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிக்காக மக்கள் போராட வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - June 30, 2021
தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள தயாராக உள்ளனர். ஆனால் தடுப்பூசி தட்டுபாடாக உள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திரபாபு பதவியேற்றார்

Posted by - June 30, 2021
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்திலும் சரி, ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனத்திலும் சரி தலைசிறந்த அதிகாரிகளையே…