பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

Posted by - July 3, 2021
பல மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தங்களது வருமானம் முற்றாக அற்றுப் போய் இருப்பதாக, பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள்…

யாழில் வாள்கள் மீட்பு!

Posted by - July 3, 2021
வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர். தாவடி – தோட்டவெளியில் அவை…

சமூக வலைத்தளத்தில் போலிச் செய்திகளை பரப்பிய நபர் கைது!

Posted by - July 3, 2021
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவுகளை எழுதியமைக்காக, திருகோணமலையில் 24 வயதான வாலிபர் ஒருவர் கைது…

நாளாந்தம் 10,000 பேர் அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர் – சுகாதார அமைச்சு

Posted by - July 3, 2021
நாளாந்தம் 10,000 பேர் வரையில் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் தொற்றில்லாத நோய் பிரிவின்…

சென்னையில் இதுவரை 10,042 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மாநகராட்சி தகவல்

Posted by - July 3, 2021
மாநகராட்சியின் அனைத்து மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வரிசையில் காத்திருக்காமல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

டெல்டா கொரோனாவுக்கு எதிராக வீரிய செயல்திறன் கொண்டது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி

Posted by - July 3, 2021
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசுடன் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

உலக சுகாதார அமைப்பால் கொரோனா வைரஸ் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது – விஞ்ஞானிகள்

Posted by - July 3, 2021
மெரிக்கா- சீனா இடையே அரசியல் பதற்றங்கள் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து நம்பகமான விடைகளை…

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டுக்குள் முழுமையாக வெளியேறும் – வெள்ளை மாளிகை தகவல்

Posted by - July 3, 2021
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசுக்கும், தலிபானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட் டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 44,111 பேருக்கு தொற்று

Posted by - July 3, 2021
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,96,05,779 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 57,477 பேர் குணமடைந்துள்ளனர்.