ஜப்பானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி – 20 பேர் மாயம்

Posted by - July 4, 2021
ஜப்பானில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி மாயமானோரை தேடும் பணியில் போலீசார் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

வெளிமாவட்டத்தவர்களின் வருகையாலேயே முல்லையில் கொவிட் தொற்று அதிகரிக்கின்றது

Posted by - July 4, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்டத்தவர்களின் வருகை அதிகரித்துள்ளதாலேயே கொவிட் – 19 தொற்றும் அதிகரித்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்…

தும்பு ஏற்றுமதி தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

Posted by - July 3, 2021
புத்தளம் மதுரங்குளி விருதோடை பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தும்பு ஏற்றுமதி தொழிற்சாலையில் இன்று (03) காலை 10.30 மணியளவில்…

மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்

Posted by - July 3, 2021
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூபா நகரில் 7 வயது சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக…

வவுனியாவில் கற்குவாரியை அகற்றுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - July 3, 2021
வவுனியா புதிய சின்னக்குள மக்கள் தமது பிரதேசத்தில் குடிமனைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கற்குவாரியை அகற்றுமாறு கோரி இன்று கற்குவாரிக்கு முன்பாக…

நயினாதீவு அம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் விசேட கோரிக்கை

Posted by - July 3, 2021
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருகை தருவதனை பக்தர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென ஆலய அறங்காவலர்…

த.தே.கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டாக எடுத்துள்ள தீர்மானம்

Posted by - July 3, 2021
தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை வலுப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொள்வதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள்…

வல்லிபுர ஆழ்வார் கோவிலில் கடந்த மாத பூசைக்கும் தமக்கும் தொடர்பில்லை-செயலாளர்

Posted by - July 3, 2021
வல்லிபுர ஆழ்வார் கோவிலில் கடந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற பூசைக்கும்  தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என…

தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் கல்முனையில் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் -கலையரசன்

Posted by - July 3, 2021
தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் கல்முனையில் முஸ்லீம் நபர்களால்  அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

மக்கள் அனைவரையும் கொன்று குவிப்பதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது

Posted by - July 3, 2021
வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் பாரதூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளதா…