பா.ஜ.க. கூட்டணியால் தேர்தலில் தோல்வி அடைந்தோம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

Posted by - July 7, 2021
தி.மு.க. தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று பெருவாரியான மக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் திருக்குறள் விளக்கத்துடன் கூடிய பலகை- பயணிகள் வரவேற்பு

Posted by - July 7, 2021
பல்லவன் பணிமனை உள்ளிட்ட மாநகரில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும் பஸ்களில் இந்த பலகை பொருத்தும்…

மந்திகையில் 5 பிள்ளைகளின் தாய் திடீர் மரணம்!

Posted by - July 7, 2021
தண்ணீர் குடித்துவிட்டு படுத்துறங்கிய 5 பிள்ளைகளின் தயார் திடீரென இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில்இந்திரம்மன் கோயிலடி…

ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Posted by - July 7, 2021
பாணந்துறை – பின்வத்த பிரதேசத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக் காவல்துறை…

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர் விவரம்

Posted by - July 7, 2021
நாட்டில் நேற்று (06) கொவிட் தொற்றாளர்களாக மேலும் 934 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து,…

50 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன……….

Posted by - July 7, 2021
ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் 50,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள்…

திருகோணமலை, நுவரெலியாவில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

Posted by - July 7, 2021
திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு பகுதிகள், இன்று (07) காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொத்மலை…

வானிலை அறிவித்தல்

Posted by - July 7, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 322 பேர் கைது

Posted by - July 7, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா…

நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்படாது – மகிந்தானந்த

Posted by - July 7, 2021
எதிர்காலத்தில் நாட்டில் உரத்தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று விசேட அறிவிப்பை வெளியிட்டு…