செந்திலின் ஏற்பாட்டில் ஊவாவில் ’E Learning’ நிலையங்கள் அமைப்பு

Posted by - July 7, 2021
கொவிட் தொற்று காரணமாக பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு…

மண்டைதீவில் 3 கைக்குண்டுகள் மீட்பு

Posted by - July 7, 2021
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் இன்றுக்காலை கண்டறியப்பட்டுள்ளன.

விசேட வைத்திய நிபுணர் பணிநிறுத்தம்!

Posted by - July 7, 2021
இணையத்தை பயன்படுத்தி 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைதான  கடற்படையின் விசேட வைத்திய நிபுணர்…

பந்துல கூறுவதை மனைவியே கேட்பதில்லை-அநுர

Posted by - July 7, 2021
அமைச்சர் பந்துல குணவர்தன கூறாதது ஒன்றுமே இல்லை, அவருடைய கூற்றை அவரது மனைவியே கேட்பதில்லை எனத் தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க…

யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!

Posted by - July 7, 2021
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை ஒரு லட்சத்து 20 ஆயி்ரம் ரூபாயாகக் குறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும்…

யாழ்.நகரில் வர்த்தகர் மீது கத்திக்குத்து!

Posted by - July 7, 2021
யாழ்ப்பாணம் மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 28 வயதுடைய…

சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லையாம்

Posted by - July 7, 2021
சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை.– அதேவேளை பிற நாடுகளின் விவகாரங்களை தாம் ஒழுங்குறுத்த…

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Posted by - July 7, 2021
சுகாதாரத்துறைசார் சில தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நேற்று முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மேலும் சில தொழிற்சங்கங்கள், பணிப்புறக்கணிப்பு உள்ளிட்ட தொழிற்சங்க…

கல்முனையில் சமுர்த்தி குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்பு!

Posted by - July 7, 2021
சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் சமூர்த்தி பெறும் குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்பு கல்முனையில் வழங்கி…

யாழில் காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட 64 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Posted by - July 7, 2021
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 8 காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட 34 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அச்சுவேலி…