இன்று தனிமைப்படுத்தப்பட்ட – விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்!

Posted by - July 11, 2021
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு உடனமுலாகும் வகையில் இன்று(11) அதிகாலை 6 மணிமுதல்…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரப்பு

Posted by - July 11, 2021
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய…

தனிமைப்படுத்தல் தண்டனையாக அமைய கூடாது!-GMOA

Posted by - July 11, 2021
சுகாதார நடவடிக்கையான தனிமைப்படுத்தல் செயல்முறை ஒரு தண்டனையாகவோ அல்லது தடுப்புக்காவல் நடவடிக்கையாகவோ இருக்க கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளுடன் 02வது விமானம் இலங்கை வந்தடைந்தது

Posted by - July 11, 2021
சீனாவிலிருந்து மேலும் 1 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளுடன் இரண்டாவது விமானமும், சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தது. இதனை இராஜாங்க அமைச்சர்…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 214 பேர் கைது

Posted by - July 11, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக கடந்த 24 மணி நேரத்தில் 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்…

அராஜகமான முறையில் செயற்படுகிறது அரசாங்கம்

Posted by - July 10, 2021
அராஜகமான முறையில் அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது இதனை தழிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என ; கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்…

அதிகூடிய சைனோபாம் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் – சன்ன ஜயசுமன

Posted by - July 10, 2021
நாள் ஒன்றில் அதிகூடிய சைனோபாம் தடுப்பூசிகள் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதன்படி…