2 தடுப்பூசிகளை கலந்து போடுவதால் ஆபத்து ஏற்படலாம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Posted by - July 13, 2021
கொரோனாவுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை.

ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை – சஜித்

Posted by - July 13, 2021
ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால்…

தனது மூத்த மகனை கடந்த 16 வருடங்களாக தேடியலைந்த ஒரு தாய் பிரிந்தார்!

Posted by - July 13, 2021
கோத்தபாயவின் பணிப்பில் 2005 ம் ஆண்டு கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து சிறீலங்கா இராணுவ புலனாய்வாளர்களால்  கடத்தப்பட்ட தனது மூத்த மகனை…

பெற்ற குழந்தையை எரித்துக் கொன்ற தாய் திருமலையில் கைது

Posted by - July 13, 2021
தான் பெற்றெடுத்த குழந்தையை எரித்துக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை கந்தளாய் – பேராறு…

கச்சதீவை தீவை கூட இந்தியா மீளப்பெறக்கூடிய நிலமையை ஏற்படுத்தலாம்

Posted by - July 13, 2021
சீனாவின் இலங்கை மீதான ஊடுறுவல் கச்சதீவை தீவை கூட சிலவேளை இந்தியா மீளப்பெறக்கூடிய நிலமையை ஏற்படலாமென தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாகும் அறிக்கை பொய்யானது – இலங்கை மத்திய வங்கி

Posted by - July 13, 2021
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாகும் அறிக்கை முற்றிலும் போலியானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய…

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் ஆரம்பம்! காவற்துறையினர் குவிப்பு

Posted by - July 13, 2021
முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் இன்று(13) காலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம்…

இரண்டாவது நாளாகவும் இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர் சங்கம்

Posted by - July 13, 2021
இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.…

கப்டன் லாலா ரஞ்சன்

Posted by - July 13, 2021
கப்டன் லாலா ரஞ்சன் கனகநாயகம் ஞானேந்திரமோகன் ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:02.09.1960 வீரச்சாவு:13.07.1984 நிகழ்வு:யாழ்ப்பாணம் தொண்டமானாற்றுப் பகுதியில் சிறிலங்கா அதிரடிப்படையின்…

பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் கைது!

Posted by - July 13, 2021
கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் கொம்பனித்தெருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட…