தலைமன்னாரில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு

Posted by - July 17, 2021
தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை கடல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பின் 5ஆவது தீடைப் பகுதியில்…

பருத்தித்துறையில் தொற்றாளர்கள் 6 பேரும் , தொடர்புடைய 70பேரும் தலைமறைவு

Posted by - July 17, 2021
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 வர்த்தகர்கள் தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக்…

கொழும்பில் டெல்டா திரிபுடன் 11 பேர் அடையாளம்!

Posted by - July 17, 2021
அண்மையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட 18 பேரில் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான…

கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் ஒருவர் பலி!!

Posted by - July 17, 2021
வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (16) இரவு 10.45…

எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்- ஜோசப் ஸ்டாலின்

Posted by - July 17, 2021
தங்களது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.…

ரணில் மற்றும் சஜித்துக்கு இடையில் சந்திப்பு

Posted by - July 17, 2021
ரணில் விக்கரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இது தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்று இன்று மாலை இடம்பெறும்…

5-க்கும் மேற்பட்ட அறிகுறிகளுடன் கொரோனாவா?

Posted by - July 17, 2021
கொரோனா அறிகுறிகள் தொடர்பாக இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘ராயல் சொசைட்டி ஆப்…