வாழைச்சேனை பிரைந்துறைச்சேனையில் ஹெரோயினுடன் இருவர் கைது!

Posted by - July 18, 2021
மட்டக்களப்பு வாழசைச்சேனை காவற்துறை பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 2 பேரை  நேற்று சனிக்கிழமை (17) இரவு…

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்ய முயன்ற மேலும் 338 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்- அஜித் ரோகண

Posted by - July 18, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 338 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் என பொலிஸ் ஊடகப்…

தொல்லியல் நிலையங்கள் என தமிழ் மக்களுடைய நிலங்கள் ஆக்கரமிக்கப்படுகின்றது-சிறிநேசன்

Posted by - July 18, 2021
தொல்லியல் நிலையங்கள் என தமிழ் மக்களுடைய நிலங்கள் ஆக்கரமிக்கப்படுகின்றது எனவே ஆளும் கட்சியிலுள்ள இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாயை மூடிக்…

வாசுதேவ நாணயக்காரவின் அமைச்சு பதவியில் மாற்றம்?

Posted by - July 18, 2021
சமகால அரசாங்கத்தில் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படும் முதல் அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது நீர்வழங்கல் அமைச்சில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடரும் ஆசிரியர்களின் தொழிற்சங்கங்க போராட்டம்!

Posted by - July 18, 2021
இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று 7ஆம் நாளாகவும் தொடர்கிறது. பல…

போராட்டத்துக்கு தயாராகும் சுகாதார பணியாளர்கள்!

Posted by - July 18, 2021
ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த…

கொழும்பில் வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம் கண்டுபிடிப்பு

Posted by - July 18, 2021
கொழும்பு கொட்டாவ பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 1.39 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.

நன்றி மறக்கும் அரசியலில் நின்று நிலைக்கும் குழிபறிப்பு

Posted by - July 18, 2021
1971ல் ஜே.ஆரின் மகனை மனிதாபிமான விடுதலை செய்தார் சிறிமாவோ. 2015ல் தோற்றுப்போன மகிந்தவை பாதுகாப்பாக உலங்குவானூர்தியில் ஊருக்கு அனுப்பி வைத்தார்…

கஞ்சாவுடன் மூவர் கைது!

Posted by - July 18, 2021
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் 37 மில்லியன் ரூபா பெறுமதியான 103.75 கிலோகிராம் கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது…