லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் திடீரென உயிரிழப்பு!

Posted by - July 18, 2021
லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வைத்தியர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அச்சுவேலி –…

தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை திறக்க அனுமதி – சவுதி இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவிப்பு

Posted by - July 18, 2021
இளவரசர் முகமதுபின் சல்மானின் இத்தகைய நடவடிக்கை காரணமாக சவுதி அரேபியாவில் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு அனுமதி வழங்க பிரான்ஸ் அரசு முடிவு

Posted by - July 18, 2021
ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுவோா் செலுத்தியிருக்க வேண்டிய கொரோனா தடுப்பூசிகளின் பட்டியலில் அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் பெயர் இடம் பெற்றிருந்தது.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 368 பேர் கைது

Posted by - July 18, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 368 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட…

பேஸ்புக்கில் பரவும் கொரோனா குறித்த தவறான தகவல்கள் மக்களை கொல்கிறது – அதிபர் ஜோ பைடன்

Posted by - July 18, 2021
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.‌ ஆனாலும் கடந்த ஜனவரியில் இருந்து அங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்பு…

கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இன்று முதல் கொவிட் தடுப்பூசி

Posted by - July 18, 2021
கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இன்று(18) முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவு – ஐநா இரங்கல்

Posted by - July 18, 2021
தலிபான்கள் தாக்குதலில் பலியான இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவிற்கு ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை கொத்தணித் தொற்று 113 ஆக அதிகரிப்பு!!

Posted by - July 18, 2021
யாழ். வடமராட்சி பிராந்தியத்தை கொரோனா அபாயம்  சூழ்ந்துள்ள நிலையில் வல்வெட்டித்துறை கொத்தணியில் தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.…

வாழைச்சேனை பிரைந்துறைச்சேனையில் ஹெரோயினுடன் இருவர் கைது!

Posted by - July 18, 2021
மட்டக்களப்பு வாழசைச்சேனை காவற்துறை பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 2 பேரை  நேற்று சனிக்கிழமை (17) இரவு…

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்ய முயன்ற மேலும் 338 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்- அஜித் ரோகண

Posted by - July 18, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 338 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் என பொலிஸ் ஊடகப்…