மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானம்!

Posted by - July 20, 2021
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். இலங்கை மின்சார சபையை விற்பனை…

தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா

Posted by - July 20, 2021
செப்டம்பர் 7-ம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து வெளிநாட்டினருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது என கனடா அரசு…

டெல்டா வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல் – உலக சுகாதார அமைப்பு

Posted by - July 20, 2021
கொரோனா வைரசுகளை விட இந்த டெல்டா வகையானது மிக விரைவாக பரவி வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு பயந்து வெளியே வராமல் 1½ ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த குடும்பம்

Posted by - July 20, 2021
வீட்டுக்குள்ளேயே முடங்கிய 5 பேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர்கள் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் அச்சம் இன்னும் நீங்கவில்லையாம் – வீரசேகர

Posted by - July 20, 2021
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அச்சம் இன்னமும் நீங்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இது…

நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்போம்! – ரோஹித

Posted by - July 20, 2021
எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம். என்று அமைச்சர் ரோஹித…

போர்ட் சிட்டிக்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் சீனப் பிரஜை உள்ளிட்ட 5 பேர் கைது

Posted by - July 20, 2021
கொழும்புத் துறைமுக நகரப் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் சீனப் பிரஜை உள்ளிட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என…

‘ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்’

Posted by - July 20, 2021
ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகளை நிறுத்தி, எமது ஊடக சங்கத்தினதும், அதில் பதவி வகிக்கும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, மட்டக்களப்பு…